×

திருவள்ளூரில் பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்: ரவுடி உள்பட 3 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரில் பெண் உள்பட 3 பேரை தாக்கிய பிரபல ரவுடி இரட்டை மலை சீனிவாசன் (24) உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயா, சிவமணி, தியாகராஜனை கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post திருவள்ளூரில் பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்: ரவுடி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,Dummalai Malai Srinivasan ,Jaya ,Sivamani ,Thiagarajan ,Cuthambakkam ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...